Pages

எப்பொழுது வருவாய் நீ

உன் பிரிவைக் கண்டு

தவியாய் தவித்தேன்

என்னையே வெறுத்தேன்

உன் வரவையே நாடினேன்

உன் நினைப்பையே நேசித்தேன்

விநாயகரிடமும் சொல்லி விட்டேன்

எப்பொழுது வருவாய் நீ !!!!!
- sure

No comments:

Post a Comment