Pages

கட்டைச்சுவர் சுவரும் தாஜ்மஹால் தான்



நம்முடைய மனதுக்குள்

கொண்ட காதல்
மட்டும் இல்லையடி
பெண்ணே...
வானம் வரை உயராமல்
பாதியிலே நின்றுபோனது
உனக்காக நித்தம்
காத்திருந்த இடமும்தான்...

இன்றும் நம் இதயத்திற்குள்
வாழ்ந்திட்ட காதலை
மறவசெய்யாத ஓர்
உன்னதமான அழியாத
நினைவின் சின்னமாக
இப்பூமியில் மற்றொரு
தாஜ்மகாலை போன்று
என்கண்களுக்கு...
இந்த கட்டைசுவர்...

No comments:

Post a Comment