
நம்முடைய மனதுக்குள்
கொண்ட காதல்
மட்டும் இல்லையடி
பெண்ணே...
வானம் வரை உயராமல்
பாதியிலே நின்றுபோனது
உனக்காக நித்தம்
காத்திருந்த இடமும்தான்...
இன்றும் நம் இதயத்திற்குள்
வாழ்ந்திட்ட காதலை
மறவசெய்யாத ஓர்
உன்னதமான அழியாத
நினைவின் சின்னமாக
இப்பூமியில் மற்றொரு
தாஜ்மகாலை போன்று
என்கண்களுக்கு...
இந்த கட்டைசுவர்...
No comments:
Post a Comment