Pages

என் காதல்...

பெண்ணே!!!
உன்மீது நான்கொண்ட அன்பினை
சொல்லிவிட எத்தனையோ வழியிருந்தும்
உன்னிடம் வார்த்தையால் நான்நேரில்
என்காதலை சொல்விட முடியாமல்...
ஊமையாய் என்னிதயம் வலிக்கின்றது
ஒருவேளை நான் ஊமையாக
பிறந்திருந்தாலும் உன்னை கண்டசமயம்
தைரியமாக கைஅசைவுகளில் சொல்லி
என்காதலுக்கு மறுமொழியாய் உன்னுடைய
கண்அசைவை பெற்றிருக்ககூடும் வாழ்வில்...
புரியாதமொழியில்கூட புரியவைக்க கூடும்காதலை
புரிந்தயென்னை நீபுரிந்துகொள்ளாமல் போவதேன்...

- sure

No comments:

Post a Comment