Pages

மலர் பேசும் வார்த்தைகள்...

அழகிற்காக என்னை
இறைவனும் பெண்களும்
சூடிமகிழ்ந்தாலும் எந்தன்
வாசனையில் மட்டும்தான்
பெருமை தெரிகிறது...
அழகாய் பிறந்தநாங்கள்
அத்தனை பேரும்
இறைவனையும் சேருவதில்லை
பெண்களும் சூடுவதில்லை...
உன்கைகளில் என்னைநீ
ஏந்திரசிக்கவே ஒருஇரவு
மட்டும் உயிர்வாழ்ந்தாலும் - உனக்காக
மலர்ந்திட துடிக்கிறேன்...

- sure

No comments:

Post a Comment