Pages

நீவருவாயென...

சூரியனைபார்த்து மலரும்
செந்தாமரை மலராய்
அல்லாமல்...

உந்தன் முழுமுகம்
புதைத்து துயர்வின்றி
உறங்கவைக்க...

நிலாவே உனக்காக
என்மார்பும் பூத்து
காத்திருக்கிறது...

வெண்ணிலவே!!!
உறங்க வாரோயோ...
இறங்கி வருவாயோ
மயங்கி போவாயோ...

- sure

No comments:

Post a Comment