Pages

எழுதப்பட்ட விதி

கனவோடு சென்றாலும்

கரையாமல் சென்றாலும்

நினைவோடு வரும்

நீ கண்ட கனவு

முறையாகப் பேசினாலும்

முறையற்றுப் பேசினாலும்

முடிந்த பின் தெரியும்

முனைப்பான தெளிவு

எது வேண்டும் என்றாலும்

எது வேண்டாம் என்றாலும்

கடைசியில் கிடைப்பது

உனக்கு எழுதப்பட்ட விதி !!!!!!
- sure

No comments:

Post a Comment