Pages

அழைப்புமணி...

உன்னை நான்
பெயர்சொல்லி அழைக்குபோது...
என்னை நீ
திரும்பிபார்க்காமல் அலட்சியம்செய்து
சென்றாலும்...
உன்பெயரை உச்சரித்ததை
உலகின் இன்பமாய்
மனதுக்குள் நினைப்பதை
போன்றே...
கைபேசியில் என்அழைப்பை
நீதீண்டாமல் போயிருந்தாலும்
உன்னைநான் அழைக்க
அழைப்புமணியாய்...
ஒலித்த உன்விருப்பமான
திரைப்பாடல் உன்குரல்
கேளாதகுறையை என்னுள்
தீர்க்குதடி...
- sure

No comments:

Post a Comment