Pages

ஒளித்து வைத்த வார்த்தை

குமுறியது உள்ளம்

நெருடியது நெஞ்சம்

மலர்ந்தது மனம்

நீ என்னை திரும்பி பார்த்த போது

சொல்லி முடிக்கும் முன்

சொல்லாத வார்த்தையால்

சொல்லிச் சென்றாய்

இனிமேல் பார்க்காதே என்று

வீழ்ந்தது நினைவு

எரிந்தது கனவு

ஆறுதல் சொல்லியும்

ஆறாத நெஞ்சம்

இன்னும் உயிர் வாழ்கிறது

எதையோ தேடி

நீ ஒளித்து வைத்த வார்த்தையை !!!!!!
- sure

No comments:

Post a Comment