Pages

கவிதை

போதையில் விழுந்து கிடக்கிறான் என்று
வீதியில் செல்பவர்கள் கூறுகின்றனர்
பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும்
என் வீடே அதுதான் என்று!!!

No comments:

Post a Comment