Pages

தோழி

நேற்றுவரை எனக்கான மழை!
நீ போட்ட கவிதை விதையோ ! தோழி !!!
இன்று முதல்
இந்த கலை மழைக்கும் மட்டும் காதலன் இல்லை
தோழி நீ எழுதிய வரிகளுக்கும்
எழுத போகும் வரிகளுக்கும்
இந்த காதலன்....
உன் காதல் யாரிடமோ !
ஆனால் ? இந்த மழைக்காதலன் உன் ஒவ்வொரு வரிகளினுளும் ....

என் குருநாதர் " வைரமுத்து " அவர்களின் கவிதைக்கு அடுத்தபடி நான் மிகவும் ரசித்த கவிதைகள் உன் வரிகளடி தோழி !

இனி வரும் நாளில்
உன்சாயல் கவிதைகள் கூட வரும்
கலையின் மழைகாதல் வலையில்

மறவாமல் வந்து வாசித்து போ தோழி ....
இல்லையென்றால் என் வரிகள்
வாசனை இழந்து போகுமடி தோழி....
ஒரு முறை நின்று வாசி
இல்லையென்றால் உயிர் இழந்து போகும் !

உனக்கான வாயில் படி

No comments:

Post a Comment