Pages

வளர்ச்சி திட்டம்


பல வணிக நிறுவனங்கள் இலுத்து மூடப்பட்டுவிட்டது.

பல உணவகங்கள் நீர் இல்லாததால் மக்களுக்கு உணவு கொடுக்க இயலாத சூல்நிலை உருவாகியுள்ளது.

IT நிறுவனங்கள் தண்ணீர் இல்லாத காரணத்தினால் வீட்டிலிருந்து வேலை பார்க்க சொல்லிவிட்டது.

பெரிய நிறுவனங்களுக்கே கிடைக்காத நீர் வீட்டிற்க்கு எப்படி கிடைக்கும்...?

மனிதர்களே நீருக்காக இவ்வளவு திண்டாடுகிறோம். மற்ற உயிரினங்களை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள்......

தாமிர தட்டுபாடை பற்றி பேசும் தலைவர்கள் தண்ணீர் தட்டுபாற்றை பற்றி பேசுவதில்லை.

வளர்ச்சி திட்டம் பற்றி பேசுபவர்கள் ஏன் வறட்சிக்கான திட்டங்க பற்றி பேசுவதில்லை ?? - சீமான்
@sure4an


No comments:

Post a Comment