Pages

விளிம்பு நிலை மனிதர்





உணவு விடுதி, பெரிய துணிக்கடை போன்ற வணிக வளாகங்களின்
வாசலில் நின்று,

மக்களை கவர ஒட்டப்ட்டிருக்கும் போஸ்டர்களையும்
அங்கு உள்ள  பொம்மைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்
விதவிதமான ஆடைகளை வேடிக்கை பார்த்து விட்டு

கடை முன்னால் நிற்காதே போ என்ற காவலாளியின் குரலுக்கும்
அவரின் கையில் உள்ள கம்புக்கும் பயந்து,

ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் கடந்து சென்றால்,
அவர் விளிம்பு நிலை மனிதர்  என்று அறிக!
@sure4an

No comments:

Post a Comment