நிலம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாயம்
இது போல் தான் நம் நட்பு
யாராலும் உணர முடியாது
எப்படி தோன்றியது என்று.....
- sure
கண்டுபிடிக்க முடியாது
உறையும் பனிக்குள்
எரியும் நெருப்பு
கண்டுபிடிக்க முடியாத
சரித்திரம்
உன் மனதைப் போல்
யாராலும் கண்டுபிடிக்க
முடியாது.....
- sure
எரியும் நெருப்பு
கண்டுபிடிக்க முடியாத
சரித்திரம்
உன் மனதைப் போல்
யாராலும் கண்டுபிடிக்க
முடியாது.....
- sure
உன்னை நினைக்கும் போது
வண்ணக் கனவுகள்
பல நினைவுகள்
சில உண்மைகள்
நடக்கும் நிஜங்கள்
கற்பனையின் சம்பவங்கள்
எதிர்பார்க்கும் நிகழ்வுகள்
தொலைந்து போகும் நியாபகங்கள்
மறக்காத சிந்தனைகள்
எழுதாத கவிதைகள்
இவை எல்லாம் விட
பெண்ணே உன்னை நினைக்கும் போது
இதயம் துடிக்கிறது
120 தடவை நிமிடத்திற்கு...
- sure
பல நினைவுகள்
சில உண்மைகள்
நடக்கும் நிஜங்கள்
கற்பனையின் சம்பவங்கள்
எதிர்பார்க்கும் நிகழ்வுகள்
தொலைந்து போகும் நியாபகங்கள்
மறக்காத சிந்தனைகள்
எழுதாத கவிதைகள்
இவை எல்லாம் விட
பெண்ணே உன்னை நினைக்கும் போது
இதயம் துடிக்கிறது
120 தடவை நிமிடத்திற்கு...
- sure
ஒளித்து வைத்த வார்த்தை
குமுறியது உள்ளம்
நெருடியது நெஞ்சம்
மலர்ந்தது மனம்
நீ என்னை திரும்பி பார்த்த போது
சொல்லி முடிக்கும் முன்
சொல்லாத வார்த்தையால்
சொல்லிச் சென்றாய்
இனிமேல் பார்க்காதே என்று
வீழ்ந்தது நினைவு
எரிந்தது கனவு
ஆறுதல் சொல்லியும்
ஆறாத நெஞ்சம்
இன்னும் உயிர் வாழ்கிறது
எதையோ தேடி
நீ ஒளித்து வைத்த வார்த்தையை !!!!!!
- sure
நெருடியது நெஞ்சம்
மலர்ந்தது மனம்
நீ என்னை திரும்பி பார்த்த போது
சொல்லி முடிக்கும் முன்
சொல்லாத வார்த்தையால்
சொல்லிச் சென்றாய்
இனிமேல் பார்க்காதே என்று
வீழ்ந்தது நினைவு
எரிந்தது கனவு
ஆறுதல் சொல்லியும்
ஆறாத நெஞ்சம்
இன்னும் உயிர் வாழ்கிறது
எதையோ தேடி
நீ ஒளித்து வைத்த வார்த்தையை !!!!!!
- sure
எழுதப்பட்ட விதி
கனவோடு சென்றாலும்
கரையாமல் சென்றாலும்
நினைவோடு வரும்
நீ கண்ட கனவு
முறையாகப் பேசினாலும்
முறையற்றுப் பேசினாலும்
முடிந்த பின் தெரியும்
முனைப்பான தெளிவு
எது வேண்டும் என்றாலும்
எது வேண்டாம் என்றாலும்
கடைசியில் கிடைப்பது
உனக்கு எழுதப்பட்ட விதி !!!!!!
- sure
கரையாமல் சென்றாலும்
நினைவோடு வரும்
நீ கண்ட கனவு
முறையாகப் பேசினாலும்
முறையற்றுப் பேசினாலும்
முடிந்த பின் தெரியும்
முனைப்பான தெளிவு
எது வேண்டும் என்றாலும்
எது வேண்டாம் என்றாலும்
கடைசியில் கிடைப்பது
உனக்கு எழுதப்பட்ட விதி !!!!!!
- sure
மெளனம்
கல்லால் அடித்து கூட
உன்னை காயப்படுத்த முடியும் - ஆனால்
அது நீ சொன்ன
வார்த்தையை விட பெரிதாகாது !
கத்தியால் குத்தி கூட
உன்னை இரத்தம்
சிந்த வைக்க முடியும் - ஆனால்
அது நீ காட்டிய
மெளனத்தை விட பெரிதாகாது!
நீ சொல்லும் வார்த்தையை
மெளனத்தின் மூலம் அறிய
மெளன மொழியை கற்கிறேன்
மெளனமாக !!!!!!!!!!!!
- sure
உன்னை காயப்படுத்த முடியும் - ஆனால்
அது நீ சொன்ன
வார்த்தையை விட பெரிதாகாது !
கத்தியால் குத்தி கூட
உன்னை இரத்தம்
சிந்த வைக்க முடியும் - ஆனால்
அது நீ காட்டிய
மெளனத்தை விட பெரிதாகாது!
நீ சொல்லும் வார்த்தையை
மெளனத்தின் மூலம் அறிய
மெளன மொழியை கற்கிறேன்
மெளனமாக !!!!!!!!!!!!
- sure
எதுவும் இல்லாத இடத்திலும்
என்றோ வரும் என் பிறந்தநாளுக்காக
இன்றே அலைகிறாய் ஒரு பரிசு வாங்க
தேடிய இடமெல்லாம் கிடைத்தது
எனக்கு பிடிக்காதவை மட்டுமே
முகத்தில் தோன்றிய ஏக்கம்
முடிவில் சொன்னாய் எதுவும் இல்லையென்று
எதுவுமே இல்லாத இடத்திலும்
உன் அன்பு இருக்குமே எனக்காக மட்டும்....
- sure
இன்றே அலைகிறாய் ஒரு பரிசு வாங்க
தேடிய இடமெல்லாம் கிடைத்தது
எனக்கு பிடிக்காதவை மட்டுமே
முகத்தில் தோன்றிய ஏக்கம்
முடிவில் சொன்னாய் எதுவும் இல்லையென்று
எதுவுமே இல்லாத இடத்திலும்
உன் அன்பு இருக்குமே எனக்காக மட்டும்....
- sure
எப்பொழுது வருவாய் நீ
உன் பிரிவைக் கண்டு
தவியாய் தவித்தேன்
என்னையே வெறுத்தேன்
உன் வரவையே நாடினேன்
உன் நினைப்பையே நேசித்தேன்
விநாயகரிடமும் சொல்லி விட்டேன்
எப்பொழுது வருவாய் நீ !!!!!
- sure
தவியாய் தவித்தேன்
என்னையே வெறுத்தேன்
உன் வரவையே நாடினேன்
உன் நினைப்பையே நேசித்தேன்
விநாயகரிடமும் சொல்லி விட்டேன்
எப்பொழுது வருவாய் நீ !!!!!
- sure
சிரிப்பின் சப்தம்
உன் சிரிப்பின் சப்தம்
என் காதில் இன்றும் கேட்கிறது
அந்த நிமிடம் திரும்பிப் பார்த்தேன்
நீ என் பக்கத்தில் இருந்தாய்
நிழலாக !!!
- sure
என் காதில் இன்றும் கேட்கிறது
அந்த நிமிடம் திரும்பிப் பார்த்தேன்
நீ என் பக்கத்தில் இருந்தாய்
நிழலாக !!!
- sure
Subscribe to:
Posts (Atom)